tag:blogger.com,1999:blog-8152695938033706167.post3209205863443565890..comments2023-11-07T20:18:50.825+05:30Comments on <center>இனிய தமிழ்ப் பாடல்கள்</center>: சிங்கார வேலனே தேவா..! - பழைய திரைப்படப் பாடல் (நேயர் விருப்பம்)மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8152695938033706167.post-48695686563062423052011-09-03T11:41:49.182+05:302011-09-03T11:41:49.182+05:30நன்றி தர்மராஜ் பரத்நன்றி தர்மராஜ் பரத்மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-14751172431848715372011-07-28T07:22:15.992+05:302011-07-28T07:22:15.992+05:30hey,what a pittyhey,what a pittyDHARMARAJ BHARATHhttps://www.blogger.com/profile/16857473329482478809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-46475069268740704552011-03-17T13:58:46.517+05:302011-03-17T13:58:46.517+05:30அன்பான முகம் தெரியா நண்பருக்கு...
இப்பாடல் இடம்பெ...அன்பான முகம் தெரியா நண்பருக்கு...<br /><br />இப்பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர் குலமகள் ராதை... இது வானொலி பற்றிய பாடலல்ல... செய்தித் தாளைப் பற்றியது...<br /><br />கூடிய விரைவில் தங்களது வேண்டுகோளை பூர்த்தி செய்கிறேன்...<br /><br />வருகைக்கு மிக்க நன்றி..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-34974391225689615202011-03-16T21:54:06.219+05:302011-03-16T21:54:06.219+05:30நண்பரே, நான் சிறிது காலம் உங்கள் வலை தளத்தின் பக்...நண்பரே, நான் சிறிது காலம் உங்கள் வலை தளத்தின் பக்கம் வரவில்லை. இத்தனை பாடல்களா ! <br /><br />அருமையான பல பாடல்களை தந்துள்ளீர்கள். "உலகம் இதிலே அடங்குது, உண்மையும் பொய்யும் விளங்குது " (இதன் திரைப்படம் தெரியவில்லை) என்று வானொலி பற்றிய ஒரு பாடலின் திரை வடிவம் கிடைத்தால் கொடுங்கள். இதன் ஒலி வடிவம் என்னிடம் உள்ளது. <br /><br />நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-40283374581230315522011-03-10T10:22:53.169+05:302011-03-10T10:22:53.169+05:30தங்களின் வருகைக்கும், அரிய தகவலிற்கும் எனது நன்றிக...தங்களின் வருகைக்கும், அரிய தகவலிற்கும் எனது நன்றிகள்...<br /><br />அடிக்கடி கேட்க வாங்க அருண்..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-49180923205969268972011-03-07T22:56:00.805+05:302011-03-07T22:56:00.805+05:30அருமையான பாடல் பதிவிற்கு என் முதன் நன்றி...
மோகனன்...அருமையான பாடல் பதிவிற்கு என் முதன் நன்றி...<br />மோகனன் அவர்களே பாடலுக்கு தாங்கள் கொடுத்திருக்கும் பின்னூட்டம் மிக அருமை..<br />இப்படலை பற்றி எனக்கு தெரிந்த ஒரு தகவல்..<br /><br />முதலில் இப்பாடல் லதா மங்கேஷ்கர் பாடுவதாகத்தான் இருந்தது.. அதற்காக திரு.S.M சுப்பையா நாயுடு மும்பை வரை சென்று பாடலின் சங்கீத சுரத்தை சொல்லியிருக்கிறார்.<br />சற்றே தயங்கிய லதா மங்கேஷ்கர் பிறகு கூறுகிறேன் என்றும் , பிறகு நாதஸ்வர இசையோடு பாடும் அளவிற்கு தான் இன்னும் பக்குவப்படவில்லை என்றும் திரு.S.M சுப்பையா நாயுடுவிடம் கூறியிருக்கிறார்.<br />பிறகு இந்த பாடலுக்கு அவரை பரிந்திரைத்த நபரே ஜானகி அம்மவை பரிந்துரைத்திருக்கிறார்.. அவரது பெயரை மறந்துவிட்டேன். பிறகு தான் ஜானகி அம்மாவை இந்த பாடலுக்காக திரு.S.M சுப்பையா நாயுடு அவர்கள் அழைத்து<br />ட்ராக் பாட சொல்லி கேட்டிருக்கிறார்.. அவர் பாடிய அந்த முதல் ட்ராக்கே அவருக்கு பிடித்து போக படத்திலும் அவரது குரல் ஒலியிலேயே வந்தது.<br />இதை ஜானகி அம்மாவே சில மாதங்களுக்கு முன்னால் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “மனதோடு மனோ” நிகழ்ச்சியில் நினைவு படுத்தினார்....<br /><br /><br />உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்<br /><br />அன்புடன்<br />மதுரை அருண்<br /><br />http://www.maduraispb.blogspot.com/Arun Kumar Nhttps://www.blogger.com/profile/12698159906179714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-23348082144153485532011-03-07T11:22:58.582+05:302011-03-07T11:22:58.582+05:30வருகைக்கு மிக்க நன்றி தமிழன்பன்...
அடிக்கடி கேட்க...வருகைக்கு மிக்க நன்றி தமிழன்பன்...<br /><br />அடிக்கடி கேட்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-40886356842604686372011-03-05T17:59:54.387+05:302011-03-05T17:59:54.387+05:30அருமையான பாடல் ஒன்றை நினைவூட்டியமைக்கு நன்றி...அருமையான பாடல் ஒன்றை நினைவூட்டியமைக்கு நன்றி...தமிழன்பன்https://www.blogger.com/profile/18243950180675852598noreply@blogger.com