tag:blogger.com,1999:blog-8152695938033706167.post5758878370744021334..comments2023-11-07T20:18:50.825+05:30Comments on <center>இனிய தமிழ்ப் பாடல்கள்</center>: செந்தமிழ் தேன் மொழியாள்..! - பழைய திரைப்படப் பாடல்மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8152695938033706167.post-29877245752688259452020-04-21T17:23:20.087+05:302020-04-21T17:23:20.087+05:30'ஆற்றோரம் ஆலமரம்' நாட்டுப்புற பாடல் வரிகளை...'ஆற்றோரம் ஆலமரம்' நாட்டுப்புற பாடல் வரிகளை பதிவிட முடியுமா? Naguleswaran Navaratnamhttps://www.blogger.com/profile/05095247422397622712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-44928351649990165012011-11-19T15:18:35.869+05:302011-11-19T15:18:35.869+05:30நன்றி சிங்கார வேலரே...நன்றி சிங்கார வேலரே...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-7632146740910760612011-10-03T20:57:37.351+05:302011-10-03T20:57:37.351+05:30enakku migavum pititha padalgal varisiyil atikadi ...enakku migavum pititha padalgal varisiyil atikadi munumunukum padal nanri nanbasingaravel mhttps://www.blogger.com/profile/04695192083713855588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-32890084916868428042011-03-19T18:13:10.001+05:302011-03-19T18:13:10.001+05:30வருகைக்கு நன்றி தோழரே...
தங்களின் வேண்டுகோளை நிறை...வருகைக்கு நன்றி தோழரே...<br /><br />தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.. காலதாமதமாகலாம்.. அதுவரை காத்திருங்கள்..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-5680148026062058182011-03-19T09:32:53.663+05:302011-03-19T09:32:53.663+05:30அருமையான பாடல்கள். கேட்டு மகிழ உதவியமைக்கு நன்றி. ...அருமையான பாடல்கள். கேட்டு மகிழ உதவியமைக்கு நன்றி. சகோதரரே பலநாட்களாக ஒரு பாடலை இணையதளம் மூலம் தேடுகின்றேன் கிடைக்கவி்ல்லை. இப்பாடலுக்கான ஒலிநாடாவோ, இறுவெட்டோ எங்கும இல்லை முடிந்தால கீழ்வரும் படத்தின் பாடலை தரமுடியுமா? விஷ்ணுவர்தன் நடித்த 70துகளில் வந்த படம். அலைகள். இதில் பொன்னென்ன பூவென்ன பெண்னே என்று தொடங்குகிறது என்று எண்ணுகிறேன் முடிந்தால் தந்துதவுங்கள் நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-32587822943690231752010-12-22T16:38:54.492+05:302010-12-22T16:38:54.492+05:30நன்றி நெல்லை தோழரே...நன்றி நெல்லை தோழரே...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-24608935771043763012010-12-21T01:01:00.878+05:302010-12-21T01:01:00.878+05:30ஆஹாஹா காதில் தேன் வந்து பாய்கிறதுஆஹாஹா காதில் தேன் வந்து பாய்கிறதுnellai அண்ணாச்சிhttps://www.blogger.com/profile/07900213108436348170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-13188563189273772812010-12-20T18:08:23.925+05:302010-12-20T18:08:23.925+05:30தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...
பொருளாதார சிக்...தங்களின் வருகைக்கு மிக்க நன்றி...<br /><br />பொருளாதார சிக்கல்கள்... ஆதலால் இதற்கு தாமதமாகலாம்... <br /><br />காத்திருங்கள் தோழரே..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-33893610413578936652010-12-17T21:37:39.128+05:302010-12-17T21:37:39.128+05:30indha websitil erendu padalgalai keten migunda mag...indha websitil erendu padalgalai keten migunda maghilchi. enudaya laptopil tamil version illai adalal ennai manikkavum. en virupa padalaga PARAVAI MUNIYAMMA padiya padal 'VERATI VERATI PUDIKUMBODHU ENA SOLUMMA KOZHIKUNJU' endra padalai ketka migunda assai mudinthal tharavum.Unknownhttps://www.blogger.com/profile/09531903971387062816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-31137794938542302372010-02-22T17:12:09.375+05:302010-02-22T17:12:09.375+05:30அன்பான பனசை நடராஜன் அவர்களே...
தாங்கள் கேட்ட பாடல...அன்பான பனசை நடராஜன் அவர்களே...<br /><br />தாங்கள் கேட்ட பாடல்களை கண்டீப்பாக தேடி எடுத்துத் தருகிறேன்...<br /><br />சற்று கால அவகாசம் கொடுங்கள்..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-66466185301718765362010-01-22T21:58:21.981+05:302010-01-22T21:58:21.981+05:30நண்பரே..
அருமையான, கேட்கக் கிடைக்காத பாடல்கள்... ப...நண்பரே..<br />அருமையான, கேட்கக் கிடைக்காத பாடல்கள்... பராசக்தி படத்தில் வரும் ‘ஓ ரசிக்கும் சீமானே’ பாடலும், மருதநாட்டு இளவரசி படத்தில் வரும் ‘எருமைக் கன்னுக்குட்டி’ பாடலும் பதிவிட முடியுமா?<br />-பனசை நடராஜன், சிங்கப்பூர்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-45924745133168768142010-01-19T11:52:43.027+05:302010-01-19T11:52:43.027+05:30அன்பு நண்பர் ராஷா அவர்களுக்கு..
இப்பாடலைத் தேடித்...அன்பு நண்பர் ராஷா அவர்களுக்கு..<br /><br />இப்பாடலைத் தேடித் தேடி களைத்துப் போனேன்...<br /><br />காரணம்..இணையத்தில் இப்பாடல் கிடைத்தாலும்.. அப்பாடல் சரியான பதிவிடலாக இல்லை.. ஏகப்பட்ட இரைச்சல்களோடு இருந்தன... பல வித வெட்டல்களும் இருந்தன..<br /><br />இதே பாடல் திரைப்படத்தில் மூன்று சரணங்களோடு வருகிறது...அதற்கு 4.35 நிமிடங்கள் ஆயிற்று... அதுவும் திரைக்காட்சியுடன் இணையத்தில் இருக்கிறது...<br /><br />பாடல் வடிவில் 2 சரணங்களோடு மட்டுமே இருந்தது... (3.42 நிமிடங்கள்) நானும் அந்த மூன்று சரணங்களோடு உள்ள பாடலை உங்களுக்குத் தரவேண்டும் என்பதற்காக நானும் சில வெட்டல், ஒட்டல் வேலைகளை செய்து பார்த்தேன்.. ஆனால் எனக்கு அது திருப்தியை அளிக்க வில்லை<br /><br />ஆதலால்தான் அவ்வளவு தாமதம்... பிறகு சரியான பாடல் கிடைக்குவுமில்லை... பிறகு இரண்டு சரணங்களோடு உள்ள பாடலை பதிவிட்டேன்...<br /><br />தாமத்திற்கு மன்னிக்கவும் தோழரே..!<br /><br />அடிக்கடி கேட்க வாங்க..1மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-34069790745718484102010-01-03T11:32:29.858+05:302010-01-03T11:32:29.858+05:30அன்பு நண்பர் ராஷா அவர்களுக்கு...
தங்களின் ஆவலை பூ...அன்பு நண்பர் ராஷா அவர்களுக்கு...<br /><br />தங்களின் ஆவலை பூர்த்தி செய்த மகிழ்ச்சி எனக்கு...<br /><br />அடிக்கடி கேட்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-64329619815972822912010-01-02T13:39:17.007+05:302010-01-02T13:39:17.007+05:30நீங்க இந்த பாடல் மறுநாள் தரதாக சொன்னீஙக நான் தொடர்...நீங்க இந்த பாடல் மறுநாள் தரதாக சொன்னீஙக நான் தொடர்ந்து 3 நாள் வந்து பார்த்தேன் நீங்க பதிவிடல உங்களுக்கு எதும் வேலை பளுவோனு நினைத்து சாதாரனமாக இருந்தேன்..<br />ஆனா இன்று பதிவ பார்த்ததும் பிரம்மிப்பா இருந்துச்சு.<br /><br />1958 வந்த பாடல், வெறும் பாடலா தராம, அதோட வரலாரையே தந்து அசத்திட்டீங்க போங்க.<br /><br />இதுக்கு முன்னாடி இந்த பாடல நான் கேட்டிருக்கேன். ஆனா இன்றைக்கு வித்தியாசமான அனுபவத்தோடு கேட்டு ரசித்தேன்<br /><br />மிக்க நன்றி நன்பரே.ராஷாhttps://www.blogger.com/profile/02870720385047355999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-66604625959143811182010-01-02T13:23:48.852+05:302010-01-02T13:23:48.852+05:30நீங்க மறுநாள் தரதாக சொன்னீங்க, நான் 3 நாள் வந்து ப...நீங்க மறுநாள் தரதாக சொன்னீங்க, நான் 3 நாள் வந்து பாத்தேன் நீங்க பதிவிடல.. உங்களுக்கு எதும் வேலை பளுவோ நினைச்சு கொஞ்சம் சாதாரனமா இருந்தேன்.<br />ஆனா இன்று வந்து பாத்துட்டு அசந்து போயிட்டேன் நண்பரே..<br />1958 ல வந்த பாடல, பாடல் மட்டும் இல்லாம அதோட வரலார எழுதி பிரம்மிக்க வச்சுட்டீங்க.<br />முன்பு கேட்டிருக்கிறேன். இன்று அந்த பாடல் விந்தியாசமான அனுபவத்தோடு கேட்டு ரசித்தேன்...<br /><br />மிக்க நன்றி நண்பரே.ராஷாhttps://www.blogger.com/profile/02870720385047355999noreply@blogger.com