ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Thursday 25 February 2010

சந்தையில வாங்கி வந்த..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'சந்தையில வாங்கி வந்த சரி ஜோடி காளைகளா..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, ஒரு கிராமத்து இளைஞனின் காதலை, அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் அழகை மிக அழகாகப் பாடுகிறார்... அதுவும் அந்த இளைஞன் அவனது காளைகளுடன் பேசிக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இப்பாடல்.!

மிக அருமையான கிராமத்து துள்ளலிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!




சந்தையில வாங்கி வந்த... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர் 




2 comments:

Anonymous said...

nantri nanba. marai nj usa

மோகனன் said...

நன்றி...