ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan
Showing posts with label கானா பழனி. Show all posts
Showing posts with label கானா பழனி. Show all posts

Sunday, 27 December 2009

தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! - கானா பாடல்


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு...

இதோ நீங்கள் கேட்ட பாடல்... இது நாட்டுப்புற பாடல் அல்ல... சென்னையின் பூர்வீக மக்களின் பாடலான.. கானா பாடல்.. இதைப் பாடியவர் பழனி என்கிற கானா பாடகர். அவர் இன்னும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்...

'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் ''மாம்பழம் விக்கிற கண்ணம்மா... உன் மனசுக்குள்ள என்னம்மா..'' என்ற பாடலை (லுங்கியை மடித்துக் கட்டியபடியே, சற்று குள்ளமாக இருப்பவர்) பாடுவாரல்லவா.. அவர்தான் இப்பாடலைப் பாடிய பழனி...

உங்களின் ஆவலைப் பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.. கேட்டு மகிழுங்க... மறக்காம உங்க கருத்தைச் சொல்லுங்க..!


தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! | Music Upload

 நன்றி: (இப்பாடலைப் பாடிய) திரு. 'கானா' பழனி, (இப்பாடலை எனக்கு தேடிக் கொடுத்த) 'கானா' எட்வின் இன்பராஜ்
************************

//Blogger SUBBU said...

      அருமை நண்பரே, எனக்கொரு உதவி வேண்டும், ’தாத்தா தாத்தா கொஞ்சம்         பொடி குடு எந்தன் பேரா பேரா என் தடி எடு’ இந்த கிராமிய பாடல் வேண்டும்..!
8 December 2009 12:18 //
//Blogger மோகனன் said...


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி... கருத்திற்கும் மிக்க நன்றி... நீங்கள் கேட்ட பாடல் யார் பாடியது... திரைப்படத்தில் வந்த பாடலா... இதுபோன்ற கூடுதல் தகவல் எனக்குத் தேவை... இவைகளிருந்தால் என்னால் அப்பாடலை எடுத்துத் தர இயலும்... கொடுப்பீர்கள் என நம்புகிறேன்... அடிக்கடி கேட்க வாங்க..! 8 December 2009 12:31//
//Blogger SUBBU said...
கிட்டதட்ட ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் வந்த பாடல், சின்ன பையன் பாடிய பாடல், பேர் ஞாபகம் இல்லை, அந்த பையனை அடித்து கொன்று விட்டார்கள் :(( இது ஒரு நாட்டுபுற பாடல், எந்த படத்திலும் இடம் பெற வில்லை!//