ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Sunday 27 December 2009

தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! - கானா பாடல்


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு...

இதோ நீங்கள் கேட்ட பாடல்... இது நாட்டுப்புற பாடல் அல்ல... சென்னையின் பூர்வீக மக்களின் பாடலான.. கானா பாடல்.. இதைப் பாடியவர் பழனி என்கிற கானா பாடகர். அவர் இன்னும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்...

'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் ''மாம்பழம் விக்கிற கண்ணம்மா... உன் மனசுக்குள்ள என்னம்மா..'' என்ற பாடலை (லுங்கியை மடித்துக் கட்டியபடியே, சற்று குள்ளமாக இருப்பவர்) பாடுவாரல்லவா.. அவர்தான் இப்பாடலைப் பாடிய பழனி...

உங்களின் ஆவலைப் பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.. கேட்டு மகிழுங்க... மறக்காம உங்க கருத்தைச் சொல்லுங்க..!


தாத்தா தாத்தா கொஞ்சம் பொடி குடு..! | Music Upload

 நன்றி: (இப்பாடலைப் பாடிய) திரு. 'கானா' பழனி, (இப்பாடலை எனக்கு தேடிக் கொடுத்த) 'கானா' எட்வின் இன்பராஜ்
************************

//Blogger SUBBU said...

      அருமை நண்பரே, எனக்கொரு உதவி வேண்டும், ’தாத்தா தாத்தா கொஞ்சம்         பொடி குடு எந்தன் பேரா பேரா என் தடி எடு’ இந்த கிராமிய பாடல் வேண்டும்..!
8 December 2009 12:18 //
//Blogger மோகனன் said...


அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி... கருத்திற்கும் மிக்க நன்றி... நீங்கள் கேட்ட பாடல் யார் பாடியது... திரைப்படத்தில் வந்த பாடலா... இதுபோன்ற கூடுதல் தகவல் எனக்குத் தேவை... இவைகளிருந்தால் என்னால் அப்பாடலை எடுத்துத் தர இயலும்... கொடுப்பீர்கள் என நம்புகிறேன்... அடிக்கடி கேட்க வாங்க..! 8 December 2009 12:31//
//Blogger SUBBU said...
கிட்டதட்ட ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் வந்த பாடல், சின்ன பையன் பாடிய பாடல், பேர் ஞாபகம் இல்லை, அந்த பையனை அடித்து கொன்று விட்டார்கள் :(( இது ஒரு நாட்டுபுற பாடல், எந்த படத்திலும் இடம் பெற வில்லை!//




10 comments:

ராஷா said...

பாடல் நல்லா இருக்கு- நன்றி

ராஷா said...

"செந்தமிழ் தேன் மொழியாள்" - இந்த பாடல் இருந்தா பதிவிடுங்க நன்பா - நன்றி

மோகனன் said...

அன்பான தோழர் ராஷா அவர்களுக்கு...

தங்களின் வருகைக்கும்... ரசிப்பிற்கும்... வேண்டுகோளிற்கும் மிக்க நன்றி...

உங்களின் ஆவலை நாளையே நிறைவேற்றுகிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!

ராஷா said...

மிக்க நன்றி மோகன் - நான் எதிர் பார்க்கறேன்.

மோகனன் said...

தங்களின் எதிர்பார்ப்பை சற்று தாமதமாகத்தான் நிறைவேற்ற முடியும்... கணினியில் பழுது...

விரைந்து சரி செய்கிறேன்... தங்களின் ஆசையை பூர்த்தி செய்கிறேன்...

காத்திருக்க வைப்பதற்கு மன்னிக்கவும்..!

SUBBU said...

மிக்க நன்றி நன்பா !!

மோகனன் said...

வாங்க சுப்பு...

உனது ஆசையை பூர்த்தி செய்ய எனக்கு வாய்ப்பளித்த உனக்கு அன்பு கலந்த நன்றிகள் பற்பல...

அடிக்கடி கேட்க வாங்க..!

SUBBU said...

நிச்சயம் அடிக்கடி வருவேங்க!!! இத்தனை நாள் ஊருக்கு போய்ட்டேன் அதான் உடனே பதில் போட முடியலை!!

மோகனன் said...

அடிக்கடி வாங்க சுப்பு...

இது நம்முடைய களம்... நீங்க இல்லாமலா...

அடிக்கடி கேட்க வாங்க..!

Unknown said...

pushpavanam kuppusami avargal paadiya "raasaaththi unna enni raappagalaa kanvizhichean" entra paadal veandum,thayaukurndhu....