
வணக்கம்...
நம்முடைய நாட்டுப்புற, கிராமியப் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கவும், உங்களுக்குப் பிடித்த பழைய திரைப்பாடல்களை உங்களிடம் கொண்டு சேர்க்கவும்தான் இந்த வலைக்குடில்..
உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்... முடிந்தவரை எடுத்துத் தருகிறேன்... இலவசமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளுங்கள்..!
தொடர்புக்கு: moganan@gmail.com
ட்விட்டரில் தொடர
Monday, 22 February 2010
ஆத்து மணலிலே கோட்டை கட்டி..! - கிராமியப் பாடல்
கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'ஆத்து மணலிலே கோட்டை கட்டி..!'
இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிக அழகாகப் பாட, அதை அப்படியே அவரது பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுகிறார்கள், மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல்... போகப் போக துள்ளலிசைப் பாடலாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!
மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன் கலந்த துள்ளலிசைப் பாடலாக... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Your choice in Naiyandee's Always Rockingssss
Superp keep it up,,,,,,,,,,,,
அருமையானப் பாடல். மிக்க நன்றி.
அன்புத் தோ(சோ)ழருக்கு...
நம் பண்டைய தமிழ்ச் சமுதாய மக்களின் இசை வடிவிலான, மிச்ச விழுமியங்கள் எதுவென்றால்… இதுபோன்ற கிராமியப் பாடல்களும்… கிராமியக் கலைகளும்தான்…
யாம் பெற்ற தமிழைசை இன்பம் பெறுக இவ்வையகம்..!
தங்களின் வருகைக்கும்… கேட்டலிற்கும்… அழகான கருத்திற்கும் மிக்க நன்றி சோ(தோ)ழரே…
அடிக்கடி கேட்க வாங்க..!
அன்புத் தோழர் ராப்பிற்கு…
தங்களின் வருகைக்கும்… கேட்டலிற்கும்… அழகான கருத்திற்கும் மிக்க நன்றி…
அடிக்கடி கேட்க வாங்க..!
நன்றி..!
Post a Comment