சிறைச்சாலை படத்தில் அந்தமான் சிறையில் இருக்கும் காதற்க் கணவன், தமிழகத்தில் இருக்கும் தன் மனைவியை நினைத்துப் பாடும் பாடல்… மனைவியும் பாடுகிறாள்...
'சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டிலிடும் தேவி..!'
இப்பாடலில் காதல் மனைவியை சந்திக்க முடியாததால் ஏற்படும் நிகழ்வை கவிஞர் அழகான வரிகளில் கோர்த்துக் கொடுக்க... அதற்கேற்றாற் போன்ற மனதைப் பிழியும் இசையும்... தனிமையையும், ஏக்கத்தையும் காட்டும் குரல்களும்... அடடா... கேட்டு மகிழுங்கள்... தேவையெனில் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்...
சுட்டும் சுடர்விழி பார்வையிலே..! | Online recorder

No comments:
Post a Comment